sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.1 கோடி வரதட்சணை கேட்ட கணவர் மீது புகார்

/

ரூ.1 கோடி வரதட்சணை கேட்ட கணவர் மீது புகார்

ரூ.1 கோடி வரதட்சணை கேட்ட கணவர் மீது புகார்

ரூ.1 கோடி வரதட்சணை கேட்ட கணவர் மீது புகார்


ADDED : ஜூலை 23, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை திருமணமான ஒரே ஆண்டில், 1 கோடி ரூபாய் வரதட்சணை கேட்டு கணவர் சித்தரவதை செய்வதாக மனைவி, திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு, 25 வயது இளம்பெண் புகார் அளித்தார்.

புகாரில், 'முகப்பேர் பகுதியைச் சேர்ந்த பிரவின்குமார், 28 என்பவரை பெற்றோர் ஆசிர்வாதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். வரதட்சணையாக, 60 சவரன் நகை மற்றும் சீர்வரிசை என் பெற்றோர் கொடுத்தனர்.

'தற்போது 1 கோடி ரூபாய் வரதட்சணை கேட்டு என் கணவர் தினசரி சித்தரவதை செய்து வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என' குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us