sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பெண்ணை கடித்த தெருநாய் சோறு போட்டவர் மீது புகார்

/

 பெண்ணை கடித்த தெருநாய் சோறு போட்டவர் மீது புகார்

 பெண்ணை கடித்த தெருநாய் சோறு போட்டவர் மீது புகார்

 பெண்ணை கடித்த தெருநாய் சோறு போட்டவர் மீது புகார்


ADDED : டிச 27, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவல்லிக்கேணியில், தெருவில் நடந்து சென்ற திரையரங்கு பெண் துாய்மை ஊழியரை, தெருநாய் கடித்து குதறியது.

திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் பத்மபிரியா, 37. இவர், ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில், துாய்மை ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று, அலங்கார் தெரு வழியாக நடந்து சென்றபோது, சந்திரகுமார் என்பவர் வளர்த்து வந்த தெரு நாய், அவரது வலது காலை கடித்து குதறியது. அதில் காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரையடுத்து, சந்திரகுமாரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். தெரு நாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us