sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

புகார் பெட்டி நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை

/

புகார் பெட்டி நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை

புகார் பெட்டி நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை

புகார் பெட்டி நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை


ADDED : டிச 31, 2024 12:34 AM

Google News

ADDED : டிச 31, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெடுஞ்சாலையில் உறங்கும் மாடுகளால் தொல்லை


சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. நசரத்பேட்டையில், ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன.

அங்கேயே படுத்து உறங்குவதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.மாடுகளை பறிமுதல் செய்து கோசாலையில் அடைக்க வேண்டும். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

- ஆர்.லட்சுமணன்,

பூந்தமல்லி.






      Dinamalar
      Follow us