sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அடுத்தடுத்த சிக்னல்களால் கத்தீட்ரல் சாலையில் நெரிசல்

/

அடுத்தடுத்த சிக்னல்களால் கத்தீட்ரல் சாலையில் நெரிசல்

அடுத்தடுத்த சிக்னல்களால் கத்தீட்ரல் சாலையில் நெரிசல்

அடுத்தடுத்த சிக்னல்களால் கத்தீட்ரல் சாலையில் நெரிசல்


ADDED : நவ 22, 2024 12:22 AM

Google News

ADDED : நவ 22, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, வகத்தீட்ரல் சாலையில், 100 மீட்டர் இடைவெளியில், அடுத்தடுத்து இரண்டு சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கத்தீட்ரல் சாலையில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரி அருகே ஏற்கனவே சிக்னல் உள்ளது. தற்போது செம்மொழி பூங்கா - நுாற்றாண்டு பூங்கா அருகே, சாலையை பாதசாரிகள் கடப்பதற்காக மற்றொரு சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது, 100 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் நெரிசலில் சிக்கி, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

எனவே, பூங்கா அருகே உள்ள சிக்னல்களை அகற்றிவிட்டு, பாத சாரிகள் வசதிக்காக, அவ்விடத்தில் நகரும் படிக்கட்டு, மின்துாக்கி வசதியுடன் கூடிய நடைமேம்பாலத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.






      Dinamalar
      Follow us