sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அம்பத்தூரில் காங்கிரசார் துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணி

/

அம்பத்தூரில் காங்கிரசார் துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணி

அம்பத்தூரில் காங்கிரசார் துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணி

அம்பத்தூரில் காங்கிரசார் துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணி


ADDED : ஆக 07, 2025 12:31 AM

Google News

ADDED : ஆக 07, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்தூர்,அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே, அம்பத்தூர் வடக்கு பகுதி காங்கிரஸ் சார்பில், அரசியல் சட்டத்தை பாதுகாப்போம் என்கிற பெயரில் பிரச்சார பேரணி நடந்தது. இதில், மாநில துணைத்தலைவர் சுதா நாஞ்சில் பிரசாத், மாநில பொதுச்செயலர் பாஸ்கர், ஏ.ஜி சிதம்பரம் உட்பட, 100க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், அரசியல் சாசனம் குறித்த வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, அம்பத்தூர் மார்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கியபடி, அம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து, அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் வரை ஒரு கி.மீ., தூரத்துக்கு பேரணியாக சென்றனர்.






      Dinamalar
      Follow us