sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூட்டுறவுத்துறை வணிக வளாகம் ரூ.500 கோடி உதவி கேட்பு

/

கூட்டுறவுத்துறை வணிக வளாகம் ரூ.500 கோடி உதவி கேட்பு

கூட்டுறவுத்துறை வணிக வளாகம் ரூ.500 கோடி உதவி கேட்பு

கூட்டுறவுத்துறை வணிக வளாகம் ரூ.500 கோடி உதவி கேட்பு


ADDED : ஜன 05, 2025 12:11 AM

Google News

ADDED : ஜன 05, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், 'நபார்டு' எனும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிடம் இருந்து கடன் வாங்கி, பயிர் கடன் வழங்குதல், கிடங்கு கட்டுதல், புதிய தொழில் துவங்குதல் என, பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன.

வடபழனியில் காலியாக உள்ள இடத்தில், பல தளங்களுடன் பிரம்மாண்ட வணிக வளாகம் கட்டுவதற்கு, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.

இதற்கான பணிகளை மேற்கொள்ள, நபார்டு வங்கியிடம் இருந்து, 500 கோடி ரூபாய் கடன் கேட்கப்பட்டு உள்ளது. இந்த கடனுக்கு ஒப்புதல் கிடைத்ததும், வணிக வளாகம் கட்டுவதற்கான பணிகளை முழுவீச்சில் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us