sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அயோத்தியில் மஹா சாம்ராஜ்ய பட்டாபிஷேக பாராயணம்

/

அயோத்தியில் மஹா சாம்ராஜ்ய பட்டாபிஷேக பாராயணம்

அயோத்தியில் மஹா சாம்ராஜ்ய பட்டாபிஷேக பாராயணம்

அயோத்தியில் மஹா சாம்ராஜ்ய பட்டாபிஷேக பாராயணம்


ADDED : ஜூலை 19, 2025 11:13 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஸ்ரீப்ரேமாஞ்சலி டிரஸ்டின் எட்டாம் ஆண்டு மேளா, ஸ்ரீமத் ராமாயண மஹாசாம்ராஜ்ய பட்டாபிஷேகம், ஸ்ரீ ராகவோத்ஸவம் ஆகியவை இம்மாதம், 12ம் தேதி துவங்கி, இன்று வரை, ஸ்ரீராதாமோஹன் குஞ்ஜ், ராணிபஜார் காலனி, ஜானகி காட், அயோத்தியில் நடக்கிறது.

வால்மீகி ராமாயண பாராயணம், பஜனை, கிருஷ்ண பிரேமியின் சீடர் சுபத்ராவின் ராகவ சதகம் உபன்யாசம் முதலிய நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்து வருகின்றன. 125 பேர் ராமாயண பாராயணம் செய்வது, மஹாசாம்ராஜ்ய பட்டாபிஷேகத்தை, 150 பெண்கள் இணைந்து, அயோத்தியில் பாராயணம் செய்வது இதுவே முதல்முறை. இங்கு பங்கேற்க முடியாத பக்தர்களுக்காக ஸ்ரீப்ரேமாஞ்சலி, 'யு- டியூப்' இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us