sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை மாத்திரை வைத்திருந்த தம்பதி கைது; ஒருவருக்கு வலை

/

போதை மாத்திரை வைத்திருந்த தம்பதி கைது; ஒருவருக்கு வலை

போதை மாத்திரை வைத்திருந்த தம்பதி கைது; ஒருவருக்கு வலை

போதை மாத்திரை வைத்திருந்த தம்பதி கைது; ஒருவருக்கு வலை


ADDED : ஜன 03, 2025 12:23 AM

Google News

ADDED : ஜன 03, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, புளியந்தோப்பு பகுதியில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பதை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிப்பறையில், மர்ம நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவரிடம் ஏழு வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், புளியந்தோப்பு காந்திநகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார், 35 என்பதும், இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இவருக்கு உடந்தையாக இருந்த மனைவி சுதா, 36,வையும் கைது செய்த போலீசார், இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள விமல் என்ற சிங்கம் என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us