sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதி பலி

/

ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதி பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதி பலி

ரயிலில் இருந்து தவறி விழுந்த தம்பதி பலி


ADDED : ஏப் 20, 2025 12:08 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர், சென்னை பட்டரவாக்கம் மற்றும் அம்பத்துார் ரயில் நிலையத்திற்கு இடையே, நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் விரைவு ரயில் ஒன்று சென்ட்ரலில் இருந்து, வடமாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த ரயிலில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் பெண் தவறி கீழே விழுந்துள்ளனர். அதில், இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்தோர், ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பெரம்பூர் ரயில்வே போலீசார், இறந்தவர்களின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us