sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சேதமடைந்த சுரங்கப்பாதை சுவரால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

/

சேதமடைந்த சுரங்கப்பாதை சுவரால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

சேதமடைந்த சுரங்கப்பாதை சுவரால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

சேதமடைந்த சுரங்கப்பாதை சுவரால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்


ADDED : ஏப் 28, 2025 03:37 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிமுனை:பாரிமுனை, ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கி அருகே, பழமையான ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. காமராஜர் காலத்தில் கட்டடப்பட்ட இந்த பாலம், சிதிலமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது.

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின், இந்த சுரங்கப்பாதை வழியாக சென்றார். அப்போது, சுரங்கப்பாதை மிகவும் பாழடைந்து, மரம், செடிகள் முளைத்த நிலையில் இருந்தது. உடனடியாக பாலத்தை புதுப்பிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அந்நேரம், சுரங்கப் பகுதியில் பழுதடைந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. அதேநேரம், சுரங்க பாதை சுற்றுச்சுவர் தடுப்புகள், சிதிலமடைந்து, படுமோசமாக உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் தினசரி விபத்து அபாயத்தில் சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us