sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெண் மீது தாக்குதல் மகள், மருமகன் கைது

/

பெண் மீது தாக்குதல் மகள், மருமகன் கைது

பெண் மீது தாக்குதல் மகள், மருமகன் கைது

பெண் மீது தாக்குதல் மகள், மருமகன் கைது


ADDED : ஏப் 28, 2025 03:13 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி:வேளச்சேரி, நேரு நகரை சேர்ந்தவர் சாந்தி, 68. இவரது மகன் சதீஷ், 36. நேற்று முன்தினம், இருவரும் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, சாந்தியின் மகள் ஷாலினி, 35, மருமகன் வீரமணி, 38, மற்றும் சில உறவினர்கள் சேர்ந்து, சாந்தி, சதீஷ் ஆகியோரை, உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இருவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

வேளச்சேரி போலீசார் விசாரணையில், குடும்பத்தில் பண பிரச்னை இருந்ததும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் தாக்குதல் நடந்ததும் தெரிந்தது. இதையடுத்து, ஷாலினி, வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us