sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பசுமை பூங்காவில் இறந்து மிதந்த மீன்

/

பசுமை பூங்காவில் இறந்து மிதந்த மீன்

பசுமை பூங்காவில் இறந்து மிதந்த மீன்

பசுமை பூங்காவில் இறந்து மிதந்த மீன்


ADDED : மே 12, 2025 01:42 AM

Google News

ADDED : மே 12, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர்:வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு, போரூர் செட்டியார் அகரம் சாலையில், தனியார் மருத்துவமனை வளாகத்தில், அரசுக்கு சொந்தமான 16.60 ஏக்கர் திறந்தவெளி நிலம் இருந்தது.

இந்த நிலத்தை, மருத்துவமனையிடம் இருந்து மீட்ட நிலையில், 15.75 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், ஏரியுடன் ஈரநில பசுமை பூங்கா சமீபத்தில் திறக்கப்பட்டது.

பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள ஏரியில், மீன் அதிகளவில் நேற்று செத்து மிதந்தது.ஏரி நீரின் மாதிரியை சேகரித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us