sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

/

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு


ADDED : ஏப் 15, 2025 12:47 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்,

தாம்பரம் மாநகராட்சி, 2 - 3 மண்டல குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மையத்தின் செயற்குழு கூட்டம், குரோம்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், மையத்தின் தலைவர், செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 2 - 3 மண்டலங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து தெருமுனை கூட்டங்களை நடத்தி, தீர்வு காண வேண்டும்.

முக்கிய பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

துண்டு பிரசுரங்கள் வாயிலாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us