sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சேதமடைந்த 18 கட்டடங்களை இடிக்க முடிவு

/

சேதமடைந்த 18 கட்டடங்களை இடிக்க முடிவு

சேதமடைந்த 18 கட்டடங்களை இடிக்க முடிவு

சேதமடைந்த 18 கட்டடங்களை இடிக்க முடிவு


ADDED : ஜூலை 28, 2025 02:28 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் மிகவும் சேதமடைந்துள்ள, 18 கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்மா உணவகம், பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் உள்ள உரக்கிடங்கு, கண்ணகி நகர், சோழிங்கநல்லுார், காரப்பாக்கத்தில் உள்ள குப்பை தரம் பிரிப்பு மையங்கள், நுாலகம், துவக்க பள்ளி வகுப்பறைகள், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட, 18 கட்டடங்கள் மிகவும் சேதமடைந்து உள்ளன.

இந்த கட்டடங்கள், பலத்த கனமழை பெய்தால் இடியும் நிலையில் உள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், இந்த கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான பணி, ஓரிரு நாட்களில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us