sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அடையாறில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க முடிவு

/

அடையாறில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க முடிவு

அடையாறில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க முடிவு

அடையாறில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க முடிவு


ADDED : ஏப் 13, 2025 09:26 PM

Google News

ADDED : ஏப் 13, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு:அடையாறு மண்டலத்தில், 168, 171, 172, 173, 174, 177, 178, 179 ஆகிய வார்டுகளில், சமூக நலக்கூடம், அங்கன்வாடி, கழிப்பறை, உரம் தயாரிப்பு கூடம் என, 14 கட்டடங்கள் உள்ளன.

இவை, 1977ம் ஆண்டு முதல், பல்வேறு காலகட்டங்களில் கட்டியவை. ஒவ்வொரு கட்டடமும், 600 முதல் 40,000 சதுர அடி வரை பரப்பு கொண்டவை.

இவை மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், 14 கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அவ்விடங்களில், மாற்று திட்டங்களுக்கான புதிய கட்டடம் கட்டப்படும் என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us