sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கால்வாயில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்

/

கால்வாயில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்

கால்வாயில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்

கால்வாயில் கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம்


ADDED : ஆக 13, 2025 05:24 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்: பெருங்களத்துாரில், பாப்பான் கால்வாயின் இணைப்பு கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மூன்று வீடுகள், நேற்று இடித்து அகற்றப்பட்டன.

தாம்பரம் - முடிச்சூர் சாலையில், சுண்ணாம்பு கால்வாயில் இருந்து, பெருங்களத்துார் வழியாக அடையாறு ஆற்றுக்கு பாப்பான் கால்வாய் செல்கிறது.

பெருங்களத்துார், பாரதி நகரை ஒட்டியுள்ள மூவேந்தர் நகர் வழியாக, பாப்பான் கால்வாயின் இணைப்பு கால்வாய் செல்கிறது. இதை ஆக்கிரமித்து, மூன்று வீடுகள் கட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தகவல் அறியும் ஆணையம் உத்தரவுப்படி, படப்பை பாசனப்பிரிவு அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்று, பொக்லைன் இயந்திரத்தின் மூலம், கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை, நேற்று இடித்து அகற்றினர்.






      Dinamalar
      Follow us