sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாகனங்களால் துாய்மை பணிக்கு இடையூறு

/

வாகனங்களால் துாய்மை பணிக்கு இடையூறு

வாகனங்களால் துாய்மை பணிக்கு இடையூறு

வாகனங்களால் துாய்மை பணிக்கு இடையூறு


ADDED : மார் 06, 2024 12:40 AM

Google News

ADDED : மார் 06, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழுதிவாக்கம், புழுதிவாக்கம், பாலாஜி நகர் விரிவு, 24வது தெருவில், 300 அடி துாரத்திற்கு 20க்கும் மேற்பட்ட வாகனங்கள், சாலை ஓரம் நிறுத்தப்பட்டுள்ளன.

பகுதிமக்கள் கூறியதாவது:

நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் 10க்கும் மேற்பட்டவை ஒரு மாதத்திற்கும் மேலாக இதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் துாய்மை பணியாளர்கள், இந்தச் சாலையை முழுமையாக சுத்தம் செய்ய முடியவில்லை.

மேலும், சாலையின் அகலம் குறைந்து, தண்ணீர் லாரி, குப்பை லாரி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லவும் இடையூறு ஏற்படுகிறது.

வாகனங்களின் கீழ்ப்பகுதியை, தெருநாய்கள் தங்கள் கூடாரமாக பயன்படுத்துவதாலும், பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. வாகனங்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us