sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தே.மு.தி.க., பிரமுகர் விடுதியில் மரணம்

/

தே.மு.தி.க., பிரமுகர் விடுதியில் மரணம்

தே.மு.தி.க., பிரமுகர் விடுதியில் மரணம்

தே.மு.தி.க., பிரமுகர் விடுதியில் மரணம்


ADDED : ஏப் 10, 2025 12:22 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு, திருவேற்காடு, காமாட்சிபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52; திருவேற்காடு நகர தே.மு.தி.க., துணைச் செயலர். இவரது மனைவி செல்வராணி, 44. தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

மதுபோதைக்கு அடிமையான ஏழுமலை, மனைவியுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக திருவேற்காடில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

ஏழுமலை அறையை சுத்தம் செய்ய, லாட்ஜ் ஊழியர் நேற்று மதியம் சென்றுள்ளார். அப்போது, அவர் இறந்து கிடந்தார். திருவேற்காடு போலீசார் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மாரடைப்பு காரணமாக ஏழுமலை உயிரிழந்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us