sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுவனை துரத்திய நாய்களால் பரபரப்பு

/

சிறுவனை துரத்திய நாய்களால் பரபரப்பு

சிறுவனை துரத்திய நாய்களால் பரபரப்பு

சிறுவனை துரத்திய நாய்களால் பரபரப்பு


ADDED : ஆக 20, 2025 03:04 AM

Google News

ADDED : ஆக 20, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆலந்துார், சிறுவனை கடிக்க துரத்திய நாய்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்துார், மாதவபுரம் தெற்கு பகுதியில், 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. அந்த பகுதியில் தெரு நாய்களுக்கு பெண் ஒருவர் உணவளித்து வருவதால், தெரு நாய்கள் அதிகரிப்பதாக

கூறப்படுகிறது.

இந்நிலையில், மாதவபுரத்தில் சிறுவன் நடந்து செல்லும்போது, ஐந்துக்கும் மேற்பட்ட நாய்கள் துரத்தி சென்றுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us