sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெரினாவில் 6 நாட்கள் 'ட்ரோன்' பறக்க தடை

/

மெரினாவில் 6 நாட்கள் 'ட்ரோன்' பறக்க தடை

மெரினாவில் 6 நாட்கள் 'ட்ரோன்' பறக்க தடை

மெரினாவில் 6 நாட்கள் 'ட்ரோன்' பறக்க தடை


ADDED : அக் 01, 2024 12:16 AM

Google News

ADDED : அக் 01, 2024 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, இந்திய விமானப்படையின் 'ஏர் ஷோ' நிகழ்ச்சி, சென்னை மெரினா கடற்கரையில் வரும், 6ம் தேதி நடக்க உள்ளது.

இதில் தமிழக கவர்னர், முதல்வர், விமானப்படை தலைவர், தலைமைச் செயலர் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். 'ஏர் ஷோ'வை முன்னிட்டு, இன்று முதல், 5ம் தேதி வரை ஒத்திகை நடக்க உள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மெரினா கடற்கரை பகுதியில் இன்று முதல் 6ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியில் ட்ரோன், ஆளில்லா விமானம், ரிமோட் வாயிலாக பறக்ககூடிய எந்த கருவிகளும் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதோபோல், சென்னை விமான நிலைய எல்லையிலும் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us