sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆற்றில் மூழ்கி பலி

/

ஆற்றில் மூழ்கி பலி

ஆற்றில் மூழ்கி பலி

ஆற்றில் மூழ்கி பலி


ADDED : ஜன 04, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி, சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, 20 அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு சென்று விட்டு, வேனில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று மாலை திருநெல்வேலி -- மதுரை நான்கு வழிச்சாலையில், நாரணம்மாள்புரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தனர்.

இதில், சங்கரின் மகன் சுப்பிரமணி என்ற சுரேஷ், 24, நீரில் மூழ்கி பலியானார். திருநெல்வேலி தீயணைப்பு படையினர், அவரது உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us