sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபர்களை தாக்கிய போதை ஆசாமிகள்

/

வாலிபர்களை தாக்கிய போதை ஆசாமிகள்

வாலிபர்களை தாக்கிய போதை ஆசாமிகள்

வாலிபர்களை தாக்கிய போதை ஆசாமிகள்


ADDED : பிப் 19, 2024 01:45 AM

Google News

ADDED : பிப் 19, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாம்பலம்:தள்ளுவண்டி கடையில் உணவருந்திய இரு நண்பர்களை தாக்கிய போதை நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

தி.நகர், பசுல்லா சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணா, 35. இவர், தன் நண்பரான கணேசன் என்பவருடன், தி.நகர் வி.என்., சாலையில் உள்ள தள்ளுவண்டி கடையில், நேற்று முன்தினம் இரவு உணவருந்தினார்.

அங்கு மது போதையில் இருந்த மர்ம நபர்கள் இருவர், வீண் தகராறு செய்து கிருஷ்ணா மற்றும் அவரது நண்பரை கைகளாலும், பாட்டிலாலும் தாக்கினர்.

இதில் காயமடைந்த இருவரும், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்த புகாரின்படி, மாம்பலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us