sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மதுபோதையில் பஸ் முன் பாய்ந்த வாலிபர்

/

மதுபோதையில் பஸ் முன் பாய்ந்த வாலிபர்

மதுபோதையில் பஸ் முன் பாய்ந்த வாலிபர்

மதுபோதையில் பஸ் முன் பாய்ந்த வாலிபர்


ADDED : டிச 24, 2024 01:24 AM

Google News

ADDED : டிச 24, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம், சென்னை அருகே செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில், செங்குன்றம் காவல்நிலையம் அருகில், நேற்று இரவு 7:30 மணியளவில் மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், சாலையில் வந்து செல்லும் பஸ், லாரி மற்றும் கார் முன் பாய்ந்து சாகப் போகிறேன் என ரகளை செய்தார்.

தனியார் பேருந்து முன் விழுந்த வாலிபர் தலையில் காயமடைந்தார்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசாரும் போதை ஆசாமியை கெஞ்சாத குறையாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். வாலிபர் மதுபோதையில் இருந்ததால் அவரை ஆம்புலன்சிலும் ஏற்ற முடியாமல் போலீசார் தவித்தனர்.

ஒருவழியாக வாலிபரை சமாதானப்படுத்தி விசாரித்த போது, அவர் பெயர் காஜாமொய்தீன், 33, என்பதும், கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகரைசேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை போலீசார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

வாலிபரின் ரகளையால் ஜி.என்.டி., சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.






      Dinamalar
      Follow us