sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

4 வயது சிறுமிக்கு தொல்லை தந்த முதியவர் கைது

/

4 வயது சிறுமிக்கு தொல்லை தந்த முதியவர் கைது

4 வயது சிறுமிக்கு தொல்லை தந்த முதியவர் கைது

4 வயது சிறுமிக்கு தொல்லை தந்த முதியவர் கைது


ADDED : ஏப் 03, 2025 11:53 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம், அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண்ணுக்கு, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. பெற்றோர், சிறுமியை தேடிச்சென்றபோது ஓரிடத்தில் நின்று அழுது கொண்டிருந்தது.

விசாரித்ததில், வீட்டருகே வசிக்கும் ரமேஷ், 52, என்பவர், குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.

பெற்றோர் புகாரின்படி வழக்கு பதிந்த திருமங்கலம் மகளிர் போலீசார், முதியவரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us