sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

உரிமம் இன்றி 'பார்' நடத்திய முதியவர் கைது

/

உரிமம் இன்றி 'பார்' நடத்திய முதியவர் கைது

உரிமம் இன்றி 'பார்' நடத்திய முதியவர் கைது

உரிமம் இன்றி 'பார்' நடத்திய முதியவர் கைது


ADDED : ஜூன் 05, 2025 12:30 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம், செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணுார் ஆகிய பகுதிகளில், சட்ட விரோத மது விற்பனை குறித்து சோதனை நடத்தினர்.

இதில், பொன்னேரி நந்தியம்பாக்கம் பகுதியில், உரிமம் இன்றி மது விற்பனை கூடம் நடத்தி, மது பாட்டில் விற்ற, மணலியை சேர்ந்த சேகர், 62, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவரிடமிருந்து, 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர் மீது, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

மதுக்கூடம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, டாஸ்மாக் மேலாளருக்கு கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us