sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கால்வாயில் மூழ்கி முதியவர் பலி

/

 கால்வாயில் மூழ்கி முதியவர் பலி

 கால்வாயில் மூழ்கி முதியவர் பலி

 கால்வாயில் மூழ்கி முதியவர் பலி


ADDED : நவ 26, 2025 03:10 AM

Google News

ADDED : நவ 26, 2025 03:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்: புழல் ஏரி உபரி நீர் கால்வாயில் மீன்பிடித்தவர் நீரில் மூழ்கி பலியானார்.

செங்குன்றம், புழல் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயில், வடகரை மேம்பாலம் கீழே நேற்று பகல் 12:00 மணியளவில், முதியவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக, செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரிக்கையில், இறந்தவர் சோழவரத்தைச் சேர்ந்த கோவிந்தன், 75, என்பதும், கால்வாயில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலை சிக்கியதால், அதை எடுக்க முயன்றவர் நீரில் மூழ்கி பலியானதும் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us