sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதியவர் மயங்கி விழுந்து பலி

/

முதியவர் மயங்கி விழுந்து பலி

முதியவர் மயங்கி விழுந்து பலி

முதியவர் மயங்கி விழுந்து பலி


ADDED : ஏப் 03, 2025 11:59 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார், மேற்கு தாம்பரம், டி.டி.கே., நகரை சேர்ந்தவர் கணேசன், 70. ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். நேற்று காலை, வழக்கம் போல் பெருங்களத்துார் மேம்பாலத்தில் நடைபயிற்சி சென்றார்.

அப்போது, மேம்பால இறக்கத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடன் நடைபயிற்சி சென்றோர், கணேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கிருந்து, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us