sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்

/

தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்

தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்

தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் முதியவர் சடலம்


ADDED : ஆக 10, 2025 12:15 AM

Google News

ADDED : ஆக 10, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடல் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரையைச் சேர்ந்தவர் நாகராஜ், 74. இவர், ராயப்பேட்டை ஜி.பி., சாலையில் உள்ள தங்கும் விடுதியில், மாத வாடகையில் தங்கி, கார் உதிரி பாகங்கள் பொருத்தும் பணி செய்து வந்தார்.

அவர் தங்கியிருந்த அறையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

விடுதி ஊழியர்கள் அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் நிர்வாணமாக முதியவரின் உடல் கிடந்துள்ளது. உடலை மீட்ட போலீசார், விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us