sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குழந்தையின் கொலுசு திருடிய மூதாட்டி கைது

/

குழந்தையின் கொலுசு திருடிய மூதாட்டி கைது

குழந்தையின் கொலுசு திருடிய மூதாட்டி கைது

குழந்தையின் கொலுசு திருடிய மூதாட்டி கைது


ADDED : டிச 31, 2024 12:36 AM

Google News

ADDED : டிச 31, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ்குமார், 45; அ.தி.மு.க., வட்டச் செயலர். இவர் கடந்த, 15ம் தேதி இரவு குடும்பத்துடன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.

அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது ஒன்பது மாத குழந்தையின் 2 சவரன் கொலுசை மர்மநபர் திருடிச் சென்றார். இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர்.

இதில், கோட்டூர்புரம், எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கலைவாணி, 60, என்பவர் திருடியது தெரியவந்தது.

நேற்று அவரை கைது செய்த போலீசார், நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us