ADDED : நவ 19, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ரயிலில் அடிபட்டு 72 வயது மூதாட்டி பலியானார்.
தாம்பரத்திலிருந்து கடற்கரையை நோக்கி, நேற்று மதியம், மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.
சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற 72 வயது மூதாட்டி, ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

