sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சேலை தடுக்கி விழுந்த மூதாட்டி குடிநீர் லாரி ஏறி பலி

/

 சேலை தடுக்கி விழுந்த மூதாட்டி குடிநீர் லாரி ஏறி பலி

 சேலை தடுக்கி விழுந்த மூதாட்டி குடிநீர் லாரி ஏறி பலி

 சேலை தடுக்கி விழுந்த மூதாட்டி குடிநீர் லாரி ஏறி பலி


ADDED : டிச 28, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்: சாலையில் நடந்து சென்ற மூதாட்டி, கட்டியிருந்த சேலை தடுக்கி விழுந்ததில், பின்னால் வந்த குடிநீர் லாரி ஏறி பரிதாபமாக பலியானார்.

மாதவரம், மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சரளா, 60. இவர், நேற்று மதியம், வீட்டருகே உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கி, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

மாதவரம் நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, கட்டியிருந் த சேலை காலில் சிக்கியதில் இடறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த குடிநீர் லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் சரளா மீது ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே சரளா பலியானார். சம்பவத்தை தொடர்ந்து, லாரி ஓட்டுநர் அங்கிரு ந்து தப்பியோடினார். மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us