sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ரேபிடோ' பைக்கில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி

/

'ரேபிடோ' பைக்கில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி

'ரேபிடோ' பைக்கில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி

'ரேபிடோ' பைக்கில் பயணித்த மூதாட்டி தவறி விழுந்து பலி


ADDED : ஜூலை 27, 2025 12:09 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், பழவந்தாங்கலை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 45. 'ரேபிடோ' பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பழவந்தாங்கலில் இருந்து, தனது 'பஜாஜ் பிளாட்டினா' இருசக்கர வாகனத்தில், பெண் பயணி ஒருவரை ஏற்றிக்கொண்டு முடிச்சூருக்கு சென்றார்.

அங்கு அந்த பயணியை இறக்கிவிட்டு, சாவித்ரி, 60, என்ற மூதாட்டியை ஏற்றிக்கொண்டு, தாம்பரம் நோக்கி வந்தார்.

மேற்கு தாம்பரம், சி.டி.ஓ., காலனி அருகே வந்த போது, இருசக்கர வாகனத்தில் அமர்ந்து வந்த மூதாட்டி, நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதில், இடது கண், இடது பக்க பின்தலையில் காயம் ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், மூதாட்டி ஏற்கனவே இறந்தது தெரிந்தது.

உடலை கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us