sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி


ADDED : நவ 01, 2025 02:05 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: காஞ்சிபுரம் அருகே தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 56. இவர், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தார். சக தொழிலாளர்கள், அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், சொக்கலிங்கம் இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, திருமுடிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us