sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஐ.சி.எப்., தொழிற்சாலையில்  எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

/

ஐ.சி.எப்., தொழிற்சாலையில்  எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

ஐ.சி.எப்., தொழிற்சாலையில்  எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு

ஐ.சி.எப்., தொழிற்சாலையில்  எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு


ADDED : டிச 27, 2024 08:43 PM

Google News

ADDED : டிச 27, 2024 08:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் பரமேஷ், 39; எலக்ட்ரீஷியன். இவர், ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில், கடந்த 10 ஆண்டுகளாக, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தார்.

ரயில் பெட்டிகள் இணைத்த பின், தண்டவாள பாதையில் நிறுத்தப்படும், 'டெஸ்டிங் கோச் மூவ்மென்ட்' மையத்தில், பரமேஷ்பணியில் இருந்தார்.

அந்த ரயிலின் கூரையில் ஏறி, மின் கடத்திகளை வழக்கம் போல் பரிசோதித்தார். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில், உடல் கருகி மேலிருந்து துாக்கி வீசப்பட்டார்.

இதில், சம்பவ இடத்திலேயே பரமேஷ் உயிரிழந்தார். ஐ.சி.எப்., போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

ஐ.சி.எப்., தொழிற்சாலை ஊழியர்கள் கூறுகையில், 'தயாரான ரயில் பெட்டிகளை இணைத்தப் பின், இன்ஜின்களுடன் மின்சாரம் வினியோகிக்கப்படும். அப்போது, 20 கோச்களில் நான்கில் மட்டும், 25,000 'கிலோ வாட்' மின்சாரம் நேரடியாக இருக்கும். அதை பரிசோதித்துக்கும்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இருக்கலாம்' என்றனர்.






      Dinamalar
      Follow us