sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பரிதாப பலி

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பரிதாப பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பரிதாப பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பரிதாப பலி


ADDED : செப் 15, 2025 12:58 AM

Google News

ADDED : செப் 15, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்; குன்றத்துார் அருகே, வீட்டில் மின் மீட்டரை இடமாற்றம் செய்தபோது, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலியானார்.

குன்றத்துார் அருகே தரப்பாக்கம், ராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்பால், 23, எலக்ட்ரீஷியன். இவர், அதே பகுதியில் உள்ள முனுசாமி என்பவரது வீட்டின் கட்டுமான பணிக்காக, மின் மீட்டரை இடம் மாற்றியமைக்கும் பணியில், நேற்று ஈடுபட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஜான்பால் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கிய அவரை, அருகில் இருந்தோர் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜான்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற குன்றத்துார் போலீசார், ஜான்பால் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us