sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பெரம்பூர், ஆவடியில் நாளை மின் குறைதீர் கூட்டம்

/

 பெரம்பூர், ஆவடியில் நாளை மின் குறைதீர் கூட்டம்

 பெரம்பூர், ஆவடியில் நாளை மின் குறைதீர் கூட்டம்

 பெரம்பூர், ஆவடியில் நாளை மின் குறைதீர் கூட்டம்


ADDED : டிச 04, 2025 02:07 AM

Google News

ADDED : டிச 04, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை எழும்பூர், ஆவடி, பெரம்பூர் ஆகிய இடங்களில் நாளை காலை 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.

 எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், எண். 53, ஈ.வி.கே.சம்பத் சாலை, 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலைய வளாகம், வேப்பேரி.

 ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம்,230 கி.வோ., துணை மின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி.

 பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., செம்பியம் துணை மின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை - 11.

மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் எழும்பூர், ஆவடி, பெரம்பூரில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின் தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டணம் வசூல் உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us