sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

/

 வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

 வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

 வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது


ADDED : டிச 04, 2025 02:07 AM

Google News

ADDED : டிச 04, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: வீடு புகுந்து, நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூர், ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் 40. இவர், வீட்டின் முதல் தளத்தில், 'ஆஸ்பெட்டாஸ் ஷீட்' போட்ட கட்டடத்தில், குடும்பத்துடன் வசிக்கிறார்.

தரைத்தளத்தில் இவரது தாய் வசிக்கிறார். கடந்த 1ம் தேதி இரவு, பெய்த மழையால், ராஜேஷ் குடும்பத்துடன் தரைத்தளத்தில் தங்கினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, ' ஆஸ்பெட்டாஸ் ஷீட்' போட்ட வீட்டினுள் இருந்த, 1.5 சவரன் நகை திருடு போனது.

விசாரித்த சாத்தாங்காடு போலீசார், திருட்டில் ஈடுபட்ட புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னகுமார், 32, என்பவரை, நேற்று மாலை கைது செய்து, நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us