/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமணியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
/
தரமணியில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 19, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தரமணி சி.எஸ்.ஐ.ஆர்., சாலையில், மின் வாரியத்திற்கு, 110 கிலோ வோல்ட் திறனில் டைடல் பார்க் துணை மின் நிலையம் உள்ளது.
அந்த வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஐ.டி., காரிடார் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை 10:30 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட ராஜிவ்காந்தி சாலையில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.