ADDED : ஜூலை 03, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எழும்பூர், பெரம்பூர், ஆவடியில் நாளை முற்பகல் 11:00 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 33/11 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எண் 53, ஈ.வி.கே., சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7
ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம், 230 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி, சென்னை - 62
பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் செம்பியம் துணைமின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை - 11
மேற்கண்ட இடங்களில் நடக்கும் கூட்டங்களில் பெரம்பூர், ஆவடி, எழும்பூரில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின் தடை, மீட்டர் பழுது உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை, அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.