sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ. 65 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

/

ரூ. 65 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

ரூ. 65 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு

ரூ. 65 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு


ADDED : மே 21, 2025 12:57 AM

Google News

ADDED : மே 21, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி :அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி, மடுவாங்கரையில், மாநகராட்சிக்கு சொந்தமான சமூதாய நலக்கூடம் உள்ளது.

இந்த இடத்தை ஒட்டி, 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 850 சதுர அடி பரப்பு இடத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார்.

பத்திரப்பதிவும் செய்யப்பட்டிருந்தது. சமுதாய நலக்கூடத்தை விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க, நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல கட்ட நிர்வாக நடவடிக்கைக்கு பின், நேற்று போலீஸ் பாதுகாப்புடன், 850 சதுர அடி பரப்பு இடத்தை மாநகராட்சி மீட்டது.






      Dinamalar
      Follow us