sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆவடியிலும் கண்துடைப்பு

/

ஆவடியிலும் கண்துடைப்பு

ஆவடியிலும் கண்துடைப்பு

ஆவடியிலும் கண்துடைப்பு


ADDED : அக் 30, 2025 12:24 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. ஆனால், வார்டு சிறப்பு கூட்டம் குறித்து பொதுமக்களிடம் முறையாக தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கவுன்சிலர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் மட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் 20 பேர் முதல் அதிகபட்சமாக 100 வரை மட்டுமே பங்கேற்றனர்.

சில இடங்களில் அரசியல் கட்சியினர் இருந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்த கூட்டம் வழக்கம்போல, வெறும் கண்துடைப்பு தான் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us