sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குடும்ப கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்

/

குடும்ப கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்

குடும்ப கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்

குடும்ப கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்


ADDED : ஏப் 15, 2025 11:55 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்,

தாம்பரம் மாநகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து, குடும்ப கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில், மருத்துவக் காப்பீடு, கல்வி, தொழில், சுகாதார மதிப்பீடு, குழந்தைகளின் தடுப்பூசி, நோய் பாதிப்பு, சமூக பொருளாதார மதிப்பீடு, குடிநீர் வினியோகம், கழிவுநீரகற்றுதல், செல்லப் பிராணிகள் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

மேலும், ஆயூஷ்மான் பாரத் நல அடையாள எண் உருவாக்கி தரப்படுகிறது. இதன் வாயிலாக மக்கள் தொகைக்கு ஏற்ப சேவைப் பகுதிகளை வறையறை செய்து, பொது சுகாதார சேவைகளை திட்டமிட வழிவகை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பான ஆய்வு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் பாலச்சந்தர் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், நகர்நல அலுவலர், யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us