sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மேம்பாலம் இறக்கத்தில் மண் குவியலால் அச்சம்

/

மேம்பாலம் இறக்கத்தில் மண் குவியலால் அச்சம்

மேம்பாலம் இறக்கத்தில் மண் குவியலால் அச்சம்

மேம்பாலம் இறக்கத்தில் மண் குவியலால் அச்சம்


ADDED : நவ 12, 2024 12:43 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடி, சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது, அதிக அளவில் மண் குவியல் உள்ளது.

குறிப்பாக மேம்பாலத்தின் இறக்கத்தில் உள்ள மண் குவியல் மீது வாகனங்கள் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே, இந்த மேம்பாலத்தின் மீதுள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும்.

- சங்கீதா, 35, பூந்தமல்லி.






      Dinamalar
      Follow us