sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடல் உள்வாங்கியதால் அச்சம்

/

கடல் உள்வாங்கியதால் அச்சம்

கடல் உள்வாங்கியதால் அச்சம்

கடல் உள்வாங்கியதால் அச்சம்


ADDED : டிச 05, 2024 12:26 AM

Google News

ADDED : டிச 05, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு, காசிமேடில், கடல் அலைகளின்றி பல அடி துாரத்திற்கு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்க கடலில் உருவான, பெஞ்சல் புயல் காரணமாக, வடசென்னையின் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணுார் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

ஆழ்கடலில், 10 அடி உயரத்திற்கு அலை உருவாகி, பாறைகளில் மோதியதால், மீனவர்கள் படகுகள், வலைகளை பத்திரமாக, தார் சாலையில் எடுத்து கட்டி வைத்தனர்.

புயல் கரையை கடந்த நிலையில், மீனவர்கள் வழக்கம் போல், ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். நேற்று, காசிமேடு அடுத்த செரியன் நகர் - அண்ணா நகர் வரையிலான கடற்கரை பகுதிகளில், கடல் அலைகளின்றி, பல அடி துாரத்திற்கு கடல் உள்வாங்கியிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.






      Dinamalar
      Follow us