sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ராஜ்பவனில் மரம் விழுந்து பெண் போலீஸ் காயம்

/

ராஜ்பவனில் மரம் விழுந்து பெண் போலீஸ் காயம்

ராஜ்பவனில் மரம் விழுந்து பெண் போலீஸ் காயம்

ராஜ்பவனில் மரம் விழுந்து பெண் போலீஸ் காயம்


ADDED : நவ 29, 2024 12:33 AM

Google News

ADDED : நவ 29, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பரங்கிமலை ஆயுதப்படை பிரிவு காவலர் நந்தினி. நேற்று காலை, கவர்னர் மாளிகை முதலாவது நுைழவாயில் எதிரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்ததில், வலது கையில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த நந்தினியை, சிறப்பு உதவி ஆய்வாளர் லட்சுமி மீட்டு, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

ராஜ்பவன் தீயணைப்பு படையினர், சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us