sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மின் வாரிய அலுவலகத்தில் தீ கொடுங்கையூரில் மின் தடை

/

மின் வாரிய அலுவலகத்தில் தீ கொடுங்கையூரில் மின் தடை

மின் வாரிய அலுவலகத்தில் தீ கொடுங்கையூரில் மின் தடை

மின் வாரிய அலுவலகத்தில் தீ கொடுங்கையூரில் மின் தடை


ADDED : மே 17, 2025 10:03 PM

Google News

ADDED : மே 17, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்:கொடுங்கையூர், கண்ணதாசன் நகரில் உதவி மின்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு 11 கே.வி.திறன் கொண்ட மின்பகிர்மான நிலையமும் உள்ளது.

நேற்று மாலை 6:00 மணியளவில், மின்வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக, மின் மாற்றி தீப்பிடித்து எரிந்தது.

மேலும் பயங்கர சத்தத்துடன் மின் வடங்கள் வெடித்து சிதறி, தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலக ஊழியர்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இது குறித்து மின் வாரிய அதிகாரிகள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தால், கண்ணதாசன் நகர் 1வது பிளாக் முதல் 8வது பிளாக் வரை, அபிராமபுரம், திருவள்ளூவர் நகர், வாசுகி நகர், ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட 3 கி.மீ., சுற்றுவட்டார பகுதிகளில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால், துாக்கமின்றி பகுதிவாசிகள் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us