sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை பொருள் கடத்திய பெண் உட்பட ஐவர் கைது

/

போதை பொருள் கடத்திய பெண் உட்பட ஐவர் கைது

போதை பொருள் கடத்திய பெண் உட்பட ஐவர் கைது

போதை பொருள் கடத்திய பெண் உட்பட ஐவர் கைது

2


ADDED : நவ 08, 2024 02:37 AM

Google News

ADDED : நவ 08, 2024 02:37 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் போதை பொருள் கடத்திய, பெண் உட்பட ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை எஸ்பிளனேடு போலீசார் நேற்று முன்தினம் இரவு, மண்ணடி, ஜோன்ஸ் தெருவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்தவர்களை மடக்கி விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தில், அவரது உடமைகளை போலீசார் சோதனை செய்தபோது, 'மெத்ஆம்பெட்டமைன்' எனும் போதை பொருள் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, கொடுங்கையூரைச் சேர்ந்த தினேஷ் பிரதாப், 23, தண்டையார்பேட்டையை சேர்ந்த சந்தோஷ், 18, புழலை சேர்ந்த பிரவீன், 20, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தேஜஷ், 18, மணலியை சேர்ந்த பாத்திமா மவுபியா, 25, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து, 50,000 ரூபாய் மதிப்பிலான, 7 கிராம் எடையிலான, 'மெத் ஆம்பெட்டமைன், இரண்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின், நேற்று, ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us