sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பர்கர் கடையில் ரூ.22 லட்சம் 'ஆட்டை' மேலாளர் உட்பட நான்கு பேர் கைது

/

 பர்கர் கடையில் ரூ.22 லட்சம் 'ஆட்டை' மேலாளர் உட்பட நான்கு பேர் கைது

 பர்கர் கடையில் ரூ.22 லட்சம் 'ஆட்டை' மேலாளர் உட்பட நான்கு பேர் கைது

 பர்கர் கடையில் ரூ.22 லட்சம் 'ஆட்டை' மேலாளர் உட்பட நான்கு பேர் கைது


ADDED : நவ 24, 2025 02:02 AM

Google News

ADDED : நவ 24, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: புரசைவாக்கம், கந்தப்பா தெருவைச் சேர்ந்தவர் சையது தானீஷ், 27. இவர் நடத்தி வரும் பர்கர் கடையில், கேரளாவைச் சேர்ந்த முகமத் பா ரி, 26, என்பவர் மேலாளராகவும், முகமது ஹனீப், 23, பூபாலன், 23, ராயன், 21, ஆகிய மூவரும், 'பில்' போடும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடையின் வரவு - செலவு கணக்கை, சையது தானீஷ் ஆய்வு செய்ததில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு விலை கொண்ட ரசீது கொடுத்து, அலுவலக ரசீதில் விலையை குறைத்து காட்டி ஊழியர்கள் மோசடி செய்தது தெரிந்தது.

இதன் மூலம், 35 லட்சம் ரூபாய்க்கு மேல் கையாடல் செய்ததும் தெரியவந்தது. இது குறித்து, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் சையது தானீஷ் புகார் அளித்தார். புகாருடன், 21.68 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளார். அதன்படி, நேற்று கடை மேலாளர் உட்பட நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us