sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வங்கியில் கடன் பெற்று மோசடி நகைக்கடை உரிமையாளர்கள் கைது

/

வங்கியில் கடன் பெற்று மோசடி நகைக்கடை உரிமையாளர்கள் கைது

வங்கியில் கடன் பெற்று மோசடி நகைக்கடை உரிமையாளர்கள் கைது

வங்கியில் கடன் பெற்று மோசடி நகைக்கடை உரிமையாளர்கள் கைது


ADDED : மார் 20, 2024 12:17 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் மேலாளராக பணிபுரிபவர் விஜயகணேஷ். இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.

அதில், 'ஆவடியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வினோத் சர்மா, விவேக் சர்மா, சர்மிளா சர்மா, சப்னா சர்மா ஆகியோர் 'காமதேனு' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தனர். அவர்கள் போலியான சொத்து ஆவணங்களை சமர்ப்பித்து, தொழில் கடனாக 3.15 கோடி ரூபாய் பெற்றனர்.

ஆனால் திருப்பி செலுத்தவில்லை' என குறிப்பிடப்பட்டிருந்தது.

போலீசாரின் விசாரணையில், வங்கியை ஏமாற்றும் நோக்கில், ஆவடி விளிஞ்சம்பாக்கத்தில் உள்ள 3,474 சதுரடி காலி நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளது தெரிய வந்தது.

மேலும், சொத்து தொடர்பாக, ஏற்கனவே பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதும், இதை மறைத்து தொழில் கடன் பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட, வினோத் சர்மா, 47, விவேக் சர்மா உட்பட நான்கு பேரையும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us