sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மது போதையில் அநாகரிகம் பெரம்பூர்வாசிக்கு ரத்தக்கசிவு

/

மது போதையில் அநாகரிகம் பெரம்பூர்வாசிக்கு ரத்தக்கசிவு

மது போதையில் அநாகரிகம் பெரம்பூர்வாசிக்கு ரத்தக்கசிவு

மது போதையில் அநாகரிகம் பெரம்பூர்வாசிக்கு ரத்தக்கசிவு


ADDED : மே 09, 2025 01:03 AM

Google News

ADDED : மே 09, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க.நகர், மே 9-

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அமல்ராஜ், 48. சென்னை, பெரம்பூர், டீஸ் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, பெரம்பூரில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். உடன் வேலை செய்யும் முருகேசன், 38, என்பவரும், அமல்ராஜுடன் தங்கியுள்ளார்.

இருவரும், நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல், மதுபாட்டில் வாங்கி வந்து, வீட்டில் அமர்ந்து குடித்துள்ளனர்.

அப்போது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகேசன், அமல்ராஜின் உயிர்நாடியை பிடித்து இழுத்துள்ளார்.

இதில், ஆணுறுப்பில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து, பக்கத்து வீட்டினர் உதவியுடன், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அமல்ராஜ் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை தகவலின்பேரில், முருகேசனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us